
கற்றுகொள்ள வேண்டும் புரியவில்லை எனக்கு
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன் ''உண்டோ
கவலைகள் உனக்கு?''என்று
பட்டாம்பூச்சி சொன்னது''எனக்கும் உண்டு
கவலைகள் உலகத்தினர் ரசிக்கும் என்னழகை நான்
பார்க்க இயலவிலையே,அதுவும் நல்லதிற்கே அதிலுள்ள
குறையும் எனக்கு தெரியாதே'' என்று பறந்துவிட்டது
நாம் உண்மையில் கற்று கொள்ளத்தான் வேண்டும் - அதன்
குறையை கூட நிறையாய் மாற்றும் வித்தையை.