கடவுளிடம் வரம் கேட்டேன்
தாய்,தந்தை அல்லாது என்னிடம்
அன்புகாட்ட ஓர் உயிர் வேண்டும் என்று
கடவுள் சொன்னார்
அன்னைக்கு நிகராய் அன்பு காட்டி
தந்தைக்கு நிகராய் அறிவு புகட்டி
உனக்கு நிகராய் சண்டையிட்டு
அவளாய் வந்து சமாதானமும் செய்வாள்
அவளை அனுப்பிவைக்கிறேன் என்று
அவளும் வந்தாள் கிருத்திகா என்ற பெயரோடு
என் தங்கைக்காக நான் எழுதியது.
தாய்,தந்தை அல்லாது என்னிடம்
அன்புகாட்ட ஓர் உயிர் வேண்டும் என்று
கடவுள் சொன்னார்
அன்னைக்கு நிகராய் அன்பு காட்டி
தந்தைக்கு நிகராய் அறிவு புகட்டி
உனக்கு நிகராய் சண்டையிட்டு
அவளாய் வந்து சமாதானமும் செய்வாள்
அவளை அனுப்பிவைக்கிறேன் என்று
அவளும் வந்தாள் கிருத்திகா என்ற பெயரோடு
என் தங்கைக்காக நான் எழுதியது.
No comments:
Post a Comment