அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டார்ட், கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா"
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆணல் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
Friday, August 27, 2010
ஒரு தந்தையின் கடிதம்
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
ஆசிரியர்
விண்ணில்
உயர பறக்கும் விண்கலம் என்னும் மாணவனை,
அதை இயக்கிய,
ஆசிரியன் என்னும் விஞ்ஞானி,
விண்ணை தொடும்
அதன் வளர்ச்சி என்னும் உயரத்தை
கீழிருந்தே ரசிக்கிறான் ...
உயர பறக்கும் விண்கலம் என்னும் மாணவனை,
அதை இயக்கிய,
ஆசிரியன் என்னும் விஞ்ஞானி,
விண்ணை தொடும்
அதன் வளர்ச்சி என்னும் உயரத்தை
கீழிருந்தே ரசிக்கிறான் ...
பொதுநலத்திலும் ஒரு சுயநலம்
விழி கொடுத்தால் வழி கொடுக்கும் இருவருக்கு
இப்போது பொதுநலத்திலும் ஒரு சுயநலம்
இறந்த பின்பும் உலகை ரசித்து
கண் தானம் செய்வோம் கடவுளை காண்போம்...
இப்போது பொதுநலத்திலும் ஒரு சுயநலம்
இறந்த பின்பும் உலகை ரசித்து
கண் தானம் செய்வோம் கடவுளை காண்போம்...
Thursday, August 26, 2010
Wednesday, August 25, 2010
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 3
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் ..
வாழ்ந்து விடை பெறுவோம்…
பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்……….
எனக்கென்றும் குறைகள் கிடையாது
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க்.
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ….
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…
.. நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்… மேகங்கள் ……
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்……..
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே..
…. கேளடி……
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் ..
வாழ்ந்து விடை பெறுவோம்…
பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்……….
எனக்கென்றும் குறைகள் கிடையாது
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க்.
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ….
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…
.. நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்… மேகங்கள் ……
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்……..
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே..
…. கேளடி……
Tuesday, August 24, 2010
பரிசு
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பரிசு தருகிறார்
தாய்க்கு ஒரு பாசமான பிள்ளை ,
தந்தைக்கு ஒரு பொறுப்பான பிள்ளை,
தங்கைக்கு ஒரு நல்ல தமக்கை ,
தம்பிக்கு ஒரு நல்ல அண்ணன் ,
கலைஞருக்கு மக்களின் பாராட்டு ,
ராணுவவீரனுக்கு மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்,
எனக்கு உன்னையும்,உன் நட்பையும் தந்திருக்கிறார்,
அதை நான் என்றும் உயிர் போல் காப்பேன்.
தாய்க்கு ஒரு பாசமான பிள்ளை ,தந்தைக்கு ஒரு பொறுப்பான பிள்ளை,
தங்கைக்கு ஒரு நல்ல தமக்கை ,
தம்பிக்கு ஒரு நல்ல அண்ணன் ,
கலைஞருக்கு மக்களின் பாராட்டு ,
ராணுவவீரனுக்கு மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்,
எனக்கு உன்னையும்,உன் நட்பையும் தந்திருக்கிறார்,
அதை நான் என்றும் உயிர் போல் காப்பேன்.
Thursday, August 19, 2010
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 2
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனெய்
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்கை பாடதில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹெய்
(ஒரு நண்பன் இருந்தால்...)
தோழ் மீது கை போட்டு கொண்டு
தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின்
போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு
(ஒரு நண்பன் இருந்தால்...)
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறும?
ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காதெய்
(ஒரு நண்பன் இருந்தால்...)
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனெய்
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்கை பாடதில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹெய்
(ஒரு நண்பன் இருந்தால்...)
தோழ் மீது கை போட்டு கொண்டு
தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின்
போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு
(ஒரு நண்பன் இருந்தால்...)
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறும?
ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காதெய்
(ஒரு நண்பன் இருந்தால்...)
Tuesday, August 17, 2010
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக
| திரைப்படம்: | ஆனந்தம் | ||||
| பாடல்: | அச்சை ஆசிய | ||||
| பாடகர்கள்: | K.J.யேசுதாஸ் | ||||
| இசை: | SA. ராஜ்குமார் | ||||
| பாடல் ஆசிரியர்: | Kalaikumar ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம் தாயின் முகதில் ஒரு கோடி கடவுள் தரிசனம் நாங்கள் பார்திடுவோம் டீபங்கள் கோடி நம் வீட்டில் ஏட்றி கொவிலை போல மாட்றிடுவோம் அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம் நம் ஜென்மங்கள் மாறிடும் நேரதிலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம் அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே பல நூறு வண்ணம் ஒண்ட்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வது போல வாழ்ந்திருப்போம் எங்களுகுள்ளே வளைந்திடுவோம் நானலை போல் தானே ஓட்ட்றுமை காதிட நிண்ட்றிடுவோம் தூங்களை போல் நாமே அடை மழையாக பெய்யும் சந்தோஷம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடேஸ் நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச | ||||
Wednesday, August 11, 2010
நண்பன்
நண்பா,
உன் முகம் கண்டதில்லை,
உன் குரல் கேட்டதில்லை,
கணினியின் திரையில் - உன்
எழுத்துகளை கண்டதும் - என்
முகத்தில் ஒரு பிரகாசம்
இதுதான் நட்பின் மகத்துவமோ?
உலகத்தை பற்றி அறிய வேண்டும்
என்று கூறி செய்திகள் படிக்க அறிவுருதினாய்,
நல்லதுகள் பலவும் - நீ
கற்றுகொடுதாய்,
பொதுஅறிவு கேள்விகள் கேட்டு
என் அறிவை வளர்த்தாய்,
இன்னும் எத்தனையோ செய்தாய்,
நீ செய்ததற்கு நன்றிகள் கூறி - உன்னையும்
நட்பையும் இழிவுபடுத்த விரும்பவில்லை
என் உயிர் நிலைக்கும் வரை - என் மனதில்
என்றும் உயர்ந்த இடத்தில நீ இருப்பாய்.
உன் முகம் கண்டதில்லை,
உன் குரல் கேட்டதில்லை,
கணினியின் திரையில் - உன்
எழுத்துகளை கண்டதும் - என்
முகத்தில் ஒரு பிரகாசம்
இதுதான் நட்பின் மகத்துவமோ?
உலகத்தை பற்றி அறிய வேண்டும்
என்று கூறி செய்திகள் படிக்க அறிவுருதினாய்,
நல்லதுகள் பலவும் - நீ
கற்றுகொடுதாய்,
பொதுஅறிவு கேள்விகள் கேட்டு
என் அறிவை வளர்த்தாய்,
இன்னும் எத்தனையோ செய்தாய்,
நீ செய்ததற்கு நன்றிகள் கூறி - உன்னையும்
நட்பையும் இழிவுபடுத்த விரும்பவில்லை
என் உயிர் நிலைக்கும் வரை - என் மனதில்
என்றும் உயர்ந்த இடத்தில நீ இருப்பாய்.
என்ன செய்வது ?
அன்பு காட்ட தாயாய்,
அடித்து திருத்த தமக்கையாய்,
ஆடி,பாடி விளையாட தங்கையாய்,
அதட்ட அத்தையாய்,
அரவணைக்க சித்தியாய்,
அடுத்த தாயாய்,
அவன் வாரிசை சுமக்க மனைவியாய்,
பெண் வேண்டுமாம்.
ஆனால் அவள் சுமக்கும் வாரிசு பெண்ணாயாய்,
இருந்தால் மட்டும் வேண்டாமாம்.
இவர்களை என்ன செய்வது?
அடித்து திருத்த தமக்கையாய்,
ஆடி,பாடி விளையாட தங்கையாய்,
அதட்ட அத்தையாய்,
அரவணைக்க சித்தியாய்,
அடுத்த தாயாய்,
அவன் வாரிசை சுமக்க மனைவியாய்,
பெண் வேண்டுமாம்.
ஆனால் அவள் சுமக்கும் வாரிசு பெண்ணாயாய்,
இருந்தால் மட்டும் வேண்டாமாம்.
இவர்களை என்ன செய்வது?
Thursday, August 5, 2010
தந்தை
தன்னிகற்ற தந்தையே!
நான் தாயின் வயிற்றில் கருவான பொழுதே
தியாகங்களை முதலாக்கினீர்
நான் பிறந்த கணமே - உங்கள்
உழைப்பை மிகுதியக்கினீர்
நான் நடக்க ஆரம்பித்ததும் - உங்கள்
உழைப்பை இன்னும் பண்மடங்ககினீர்
நான் பள்ளியை அடைந்ததும் - உங்கள்
அறிவை என் முதல் ஆசானாகினீர்
அடுத்தது நீர் செய்தது உத்தமம் - "தோலுக்கு
மீறிய பிள்ளையை தோழனாய் தன் பார்ப்பேன்" என்று
என்னை உமக்கு தோழனாக்கினீர்
நான் தோல்வி கண்டு துவண்டபொழுது - ஆறுதல்
மொழிக்கூறி ஊக்கப்படுத்தினீர்
என்னை சான்றோர்கள் பலர் போற்றும்
மனிதனாக்கினீர்
தன் பிள்ளை கடனாளி ஆககூடாது - என்று
உழைத்து சொத்துகள் சேர்த்தீர்
ஆனால் இன்று நான் கடனாளியாகத் தான் இருக்கிறேன்
உமது தியாகத்தின் முன்பு.
நான் தாயின் வயிற்றில் கருவான பொழுதே
தியாகங்களை முதலாக்கினீர்
நான் பிறந்த கணமே - உங்கள்
உழைப்பை மிகுதியக்கினீர்
நான் நடக்க ஆரம்பித்ததும் - உங்கள்
உழைப்பை இன்னும் பண்மடங்ககினீர்
நான் பள்ளியை அடைந்ததும் - உங்கள்
அறிவை என் முதல் ஆசானாகினீர்
அடுத்தது நீர் செய்தது உத்தமம் - "தோலுக்கு
மீறிய பிள்ளையை தோழனாய் தன் பார்ப்பேன்" என்று
என்னை உமக்கு தோழனாக்கினீர்
நான் தோல்வி கண்டு துவண்டபொழுது - ஆறுதல்
மொழிக்கூறி ஊக்கப்படுத்தினீர்
என்னை சான்றோர்கள் பலர் போற்றும்
மனிதனாக்கினீர்
தன் பிள்ளை கடனாளி ஆககூடாது - என்று
உழைத்து சொத்துகள் சேர்த்தீர்
ஆனால் இன்று நான் கடனாளியாகத் தான் இருக்கிறேன்
உமது தியாகத்தின் முன்பு.
Subscribe to:
Comments (Atom)
