தாய்க்கு ஒரு பாசமான பிள்ளை ,தந்தைக்கு ஒரு பொறுப்பான பிள்ளை,
தங்கைக்கு ஒரு நல்ல தமக்கை ,
தம்பிக்கு ஒரு நல்ல அண்ணன் ,
கலைஞருக்கு மக்களின் பாராட்டு ,
ராணுவவீரனுக்கு மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்,
எனக்கு உன்னையும்,உன் நட்பையும் தந்திருக்கிறார்,
அதை நான் என்றும் உயிர் போல் காப்பேன்.
No comments:
Post a Comment